உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும்போது இருவருக்கும் இடையே ஏற்படும் உடல் ரீதியான உறவு கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது என்ன தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்
